தமிழ்நாடு இயற்கை அமைப்பு
தமிழ்நாடு இயற்கை அமைப்பு
- நாடேரி புழல்
ஏரி பாலாறு செய்யாறு ஜவ்வாதுமலை ஏலகிரி சாத்தனூர் பொன்னி ஆறு, செஞ்சி மலை, வெள்ளாறு, ஸ்டேன்லி நீர்த்தேக்கம், அரக்கவதி, சிம்ஷா,கர்நாடகா, காவிரி, கபினி, கவன் நீர்வீழ்ச்சி, கல்வராயன் மலை,
கொள்ளிடம், சித்தேரி மலை, தொட்டபெட்டா, நீலகிரிமலை, முக்கூர்த்தி ஏரி, குன்னூர் மலை, மானிசாகர் நீர்த்தேக்கம், நொய்யல், மலப்புலா, கீழ்காவிரி சமவெளி, அமராவதி, காவிரி, கொள்ளிடம், கொல்லிமலை, பச்சமலை, ஆண்டிப்பட்டி மலை, கம்பம் பள்ளத்தாக்கு, மேல் வைகை பள்ளத்தாக்கு, பழனிமலை, கீழ் வைகை சமவெளி, கேரளா, வைகை, குண்டாறு, வைப்பாறு, தாமிரவருணி அகஸ்தியர் மலை, கோதையாறு, பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா
- தமிழ்நாடு 1076 கி.மீ. நீள கடற்கரையைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் 3-ஆவது நீண்ட
கடற்கரையைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. ( முதலாவது குஜராத், இரண்டாவது ஆந்திரப்பிரதேசம்)
- தமிழகக்
கடற்கரையானது 2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டது.
- தமிழ்நாட்டின்
இயற்கை அமைப்பு சற்று ஏறக்குறைய முக்கோண வடிவ அமைப்பினைப் பெற்றுள்ளது.
- மேற்கு
மற்றும் வடமேற்குப் பகுதிகளில் மேற்கு மலைத் தொடர்களாலும், கிழக்குப் பகுதியில் வங்கக்கடல் மற்றம் அதனை
ஒட்டியுள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளாலும், தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலாலும்
சூழப்பட்டுள்ளது.
- பொதுவாக
தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை:
1. மலைகள்
2. பீடபூமிகள்
3. சமவெளிப் பகுதிகள்
4. கடலோரப் பகுதிகள்
மலைப்பகுதி :
- தமிழ்நாட்டின்
மலைப்பகுதியை இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம்.
- அவை : (அ) மேற்குத்
தொடர்ச்சி மலைப்பகுதிகள்
(ஆ) கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள்
மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் நீலகிரியில் தொட்டபெட்டா என்ற இடத்தில்
இணைகின்றன.
- மேற்கு
தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகிய இரண்டும் அமையப்பெற்ற
ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
மேற்குத் தொடர்ச்சி மலைகள்
- மேற்குக்
கடற்கரைக்கு இணையாகச் செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் கடற்கரையோரத்தில்
படிகட்டுகளைப் போல் அமைந்திருப்பதால், இதனை ஆங்கிலேயர் `மேலைப்படிகள்’ என்று அழைத்தனர்.
- தமிழ்நாட்டில்
மேற்குத் தொடர்ச்சி மலை நீலகிரி மாவட்டம் வழியாக நுழைந்து கன்னியாகுமரி மாவட்டம்
வரை நீண்டு பரவியுள்ளது. இதன் சராசரி உயரம் 1000 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரை உள்ளது.
- தொட்டபெட்டா (2620மீ) மற்றும் முக்கூர்த்தி (2540மீ) ஆகியவை தமிழ்நாட்டில் இம்மலைத் தொடரில்
அமைந்துள்ளது உயரமான சிகரங்கள் ஆகும்.
தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில்
அமைந்துள்ள மலைகள்
- 1. நீலகிரி மலை 2. ஆனை மலை 3. பழனி மலை 4. கொடைக்கானல் குன்று 5. குற்றால மலை 6. மகேந்திரகிரி மலை 7. அகத்தியர் மலை 8. ஏலக்காய் மலை 9. சிவகிரி மலை 10.வருஷநாடு மலை
நீலகிரி மலை :
- கடல்
மட்டத்திலிருந்து சுமார் 1800-2400 மீட்டர் உயரத்தில் உள்ளது.
- இதன் உயர்ந்த
சிகரம் தொட்டபெட்டா (2673 மீ). இதுவே தமிழகத்தின் உயர்ந்த மலைச்சிகரமாகும்.
- உதகமண்டலம், குன்னூர், கோத்தகிரி ஆகியவை இதிலுள்ள முக்கிய கோடை
வாழிடங்களாகும்.
ஆனை மலை :
- ஆனை மலையின்
உயர்ந்த சிகரம் ஆனை முடி (2695மீ)
- இது
தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரமாகும்.
- இது பாலக்காட்டு
கனவாயில் உள்ளது.
பழனி மலை :
- நீலகிரியிலிருந்தும், கேரளாவின் ஆனைமுடி மலையிலிருந்தும் 1500 மீ முதல் 2000 மீ உயரத்தில் ஓர் கிளைத்தொடர் குன்று கிழக்கு
நோக்கி செல்கின்றது. இதற்கு பழனிக் குன்றுகள் என்று பெயர்.
- பழனிமலை ஒரு
தாழ்ந்த குன்றாகும், பழனி மலைக்கு
தெற்கில் ஏலக்காய் மலைகள் அமைந்துள்ளன.
- ஏலக்காய்
மலையில் பெரியார் ஏரிக்கு அருகில் தேக்கடி சரணாலயம் உள்ளது.
கொடைக்கானல் மலை :
- கொடைக்கானல்
மலை பழனி மலையின் தொடர்ச்சியாகும். இது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது.
- கொடைக்கானலில்
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சிப்பூ
பூக்கின்றது.
- பழனிக்
குன்றுகளுக்கு தெற்கே வருச நாடு, ஆண்டிப்பட்டி என்ற இரு மலைத் தொடர்கள் காணப்படுகின்றன.
குற்றாலம் மற்றும் மகேந்திரகிரி மலை :
- குற்றாலம்
மற்றும் மகேந்திரகிரி மலைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளன.
- பாலக்காட்டு
கணவாய்க்கு (25கி.மீ நீளம்)
தெற்கே ஆண்டிப்பட்டி மலை, ஏலமலை, அகத்தியர் மலை ஆகிய மலைகள் காணப்படுகின்றன.
கம்பம் பள்ளத்தாக்கு :
- ஏலமலைப்
பகுதியில் செழிப்பான கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
- ஆண்டிப்பட்டி
குன்றுகளையும் வருச நாட்டையும் கம்பம் பள்ளத்தாக்கு பிரிக்கின்றது.
செங்கோட்டை கணவாய் :
- வருஷநாடு
மலைக்கும் அகத்தியர் மலைக்கும் இடையே காணப்படும் இடைவெளி செங்கோட்டை கணவாய் என்று
அழைக்கப்படுகின்றது.
கிழக்குத் தொடர்ச்சி மலைகள்
- மேற்குத்
தொடர்ச்சி மலைகளோடு ஒப்பிடும் போது கிழக்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்ச்சியற்ற
மலைகளாகக் காணப்படுகின்றன.
- வடகிழக்கிலிருந்து
தென்மேற்காக வேலூர், தருமபுரி
மற்றும் ஈரோடு மாவட்டங்களில் விரவிக் காணப்படுகின்றன.
- இவற்றின்
சராசரி உயரம் 1100 மீட்டர் முதல் 1600 மீட்டர் வரை உள்ளது.
தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில்
அமைந்துள்ள மலைகள்
- 1. ஜவ்வா மலை 2. கல்வராயன் மலை 3. சேர்வராயன் மலை 4. பச்சை மலை 5. கொல்லி மலை 6. ஏலகிரி மலை 7. செஞ்சி மலை 8. செயின்ட்தாமஸ் குன்றுகள் 9. பல்லாவரம் 10. வண்டலூர்
ஜவ்வா மலை :
- ஜவ்வாது மலை
வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- இங்குள்ள
ஏலகிரி ஒரு கோடை வாழிடமாகும்.
கல்வராயன் மலை :
- இது
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.
- இதில்
வெள்ளாற்றின் துணை ஆறுகள் உற்பத்தியாகின்றன.
சேர்வராயன் மலை :
- இம்மலை சேலம்
மாவட்டத்தில் உள்ளது. இதன் உயர்ந்த சிகரம் சோலைக்காடு (1640மீ).
- இங்கு
பாக்சைட் தாதுக்கள் கிடைக்கின்றன.
- இம்மலையில்
அமைந்துள்ள ஏற்காடு ஒரு கோட்டை வாழிடமாகும்.
பச்சை மலை :
- இது
பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- இங்கு
உலகிலேயே முதல் தரமான கருப்பு கருங்கல் கிடைக்கின்றது.
கொல்லி மலை :
- இம்மலை
நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.
- இங்கு பாக்சைட்
தாது கிடைக்கின்றது.
பாலமலைக் குன்றுகள் :
- பச்சை மலை
மற்றும் கொல்லி மலைக்குக் கிழக்கில் பாலமலைக் குன்றுகள் காணப்படுகின்றன.
- இங்கும்
கருங்கள் மற்றும் கல்தூள்கள் கிடைக்கின்றன.
- கஞ்ச மலை
மற்றும் சாக்குக் குன்றுகள் ஆகியவை சேலம் பகுதியில் அமைந்துள்ளன.
- இவற்றிலிருந்து
இரும்புத்தாது மற்றும் மேக்னசைட் தாதுக்கள் அதிகம் கிடைக்கின்றன.
- சித்தேரி மலை
தருமபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- சென்னிமலை
ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
G.K IN TAMIL 13 | நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ? ஒடிசா
01.நிக்கல் கிடைக்கும் ஒரே இந்திய மாநிலம் எது ?
ஒடிசா
2. ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ?
கனடா
3. மாமிசத்தோடு எலும்பையும் உண்ணும் விலங்கு எது ?
ஓநாய்
4. காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?
ஒக்கேனக்கல்
5. உலகிலேயே பால் உற்பத்தியின்
முதலிடத்தில் உள்ள நாடு?
இந்தியா
6. இத்தாலி நாட்டின் தேசிய மலர்?
லில்லி
7. அமெரிக்க இந்தியர்களின்
மிக நேர்த்தியான நாகரிகம்
இன்கா நாகரிகம
8. இந்தியாவிலேயே எந்த
மாநிலத்தில் அரசு போக்குவரத்து
பேருந்துகள் அதிகம் ஒடுகின்ற மாநிலம்?
தமிழ்நாடு.
9. சூரிய கிரகணம் நீடிக்கும்
நேரம்?
7 நிமிடம் 58 வினாடிகள்.
10. வந்தே மாதரம் பாடலை
எழுதியவார்?
பங்கிம் சந்திர சட்டர்ஜி
11. புதுக்கோட்டை குடுமியான்
மலையில் காணப்படும்
கல்வெட்டுகள்?
பல்லவர் கால கல்வெட்டுகள்
12. புற்று நோய் உட்பட எந்தநோயுமே
வராத ஒரே உயிரினம் – சுறாமீன் .
13. சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர்- பகுகுனா.
14. ஐரோப்பாவின் விளையாட்டு
மைதானம் - சுவிஸ்சிலாந்து.
15. நீந்துவதை நிறுத்தினால்
உடனே இறந்துவிடும்
ஒரே மீன்– சுறாமீன்.
16. நிலநடுக்கம் அதிகம் ஏற்படும்
நாடு-ஜப்பான்.
17. தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது?
ஞான உலா
18. கிம்பர்லி வைரச்சுரங்கம் எங்குள்ளது ? தென்னாப்பிரிக்கா
19. வாஸ்கோடகாமா இந்தியாவில் முதலில் வந்திறங்கிய இடம் எது ?
Tamil: Kallikottai Malayalam: Kozhikode & English: Calicut
20. கோஹினூர் வைரம் தற்போது எங்குள்ளது?
லண்டன் மியூசியம்
21.பத்திர ஒழுங்கு முறை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?
1956
22. இந்தியாவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்? மேற்கு வங்காளம்
23. 'சோழன் நெடுமுடிக் கிள்ளி'',''சோழன் நலங்கிள்ளி'' இவர்கள் கரிகாலச்சோழனின் மகன்கள்.
24. டெல்லிக்கு முன்பு இந்தியாவின் தலைநகரம் எது ? kolkata til 1911
25. முசோலினியின் ரகசிய காவல் படையின் பெயர் என்ன? ஓவ்ரா
26. பிளாசிப் போர் எப்போது நடைபெற்றது?
சிராஜ் உத் தெளலாக்கும் இராபர்ட்கிளைவ்க்குமிடையே june 23, 1757 நடைபெற்றது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட காரணமான போர்.
27. குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - மனோகர நிர்மலா ஹோல்கர் (1967)
28. முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த நாடு எது ?
பிரான்சில் 1945ல் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது... தேசிய அளவில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து.
29. முகலாய மன்னர் அக்பர் எங்கு பிறந்தார்?
அமரக்கோட்டை.
30. தற்போதைய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் யார்? சுஷ்மா சுவராஜ்
31. பிஹு எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்? அஸ்ஸாம்
32. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
33. ஆகாகான் கோப்பை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது? ஹாக்கி
34. உலகிலேயே வெப்பமான இடம் எது ?
அசீசீயா (லிபியா).
35. அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு எது ?
ஐக்கிய இராஜ்ஜியம் (UK)
36. திரை அரங்குகளே இல்லாத நாடுகள் எவை ?
சவுதி அரேபியா, பூட்டான்.
37. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்? மார்ச்சு 21.
38. இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்-ரசியா
39. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஏரி ஒரிசாவிலுள்ள சிலிகா ஏரிதான். இதன் பரப்பளவு 100 கி.மீட்டர் ஆகும்.
40. திருவிக வின் ஆசிரியர் பெயர்?
நா.கதிரவேற்பிள்ளை@ கதிர வேலனார்
41. உலகின் இரண்டாவது பெரிய மதம்- Muslim
1-Christian,3-Hindu,4-buddhism,5- Sikhism.
42. "கலைமாமணி & பாவேந்தர் " என்ற பட்டங்களை சுரதாவுக்கு யார் அளித்தது? தமிழக அரசு
43. சுரதா இயற்பெயர் என்ன? இராஜகோபாலன்
44. சுரதாவின் சிறப்பு பெயர் என்ன? சுப்புரத்தினதாசன(ம)
உவமைகவிகர்.
45. சுரதாவின் பெற்றோர் பெயர் என்ன? திருவேங்கடம் மற்றும் செண்பகம்.
46. இவர் யாருடைய பற்றின் காரணமாக தனது பெயரை மாற்றினார்? பாரதிதாசன்.
47. சுரதா எழுதிய நூல்களின் பெயர் என்ன?
தேன்மழை ,துறைமுகம்,சாவின் முத்தம்,எச்சில் இரவுகள் ...
48. வாழ்வியல் உரிமை பாதுகாப்புச் சட்டம் -1955
49. 1997 ல் பெண்களை கேலி செய்வதை தடுக்க சட்டம் இயற்றியது தமிழக அரசு
50. 1967 ல் சுயமரியாதை திருமணங்களைச் சட்டபூர்வமாக்கியது தமிழக அரசு .
51. 1948-49 பல்கலை கழக மானியக்குழு.....
தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் அளித்தது.
52. 1949 குழந்தைகள் பணி சட்டம்
குழந்தைகள் பணிபுரியும் வயது 17 ஆக உயர்த்தியது.
53. 12 வயதிற்குட்பட்ட சிறுவர் வேலையில் அமர்த்தப்படகூடாது
தோட்டத்தொழிலாளர் சட்டம் 1951.
54. 1948-இராதாகிருஷ்ணன்
பல்கலைகழகக் கல்விக் குழு
55.1953 -ஏ.இலட்சுமணசுவாமி கல்வி குழு
56. 1952-ம் ஆண்டு சுரங்க சட்டம் 15 வயது கீழ் உள்ளவர்களை சுரங்கங்களில் வேலைக்கு அமர்வதை தடுக்கிறது.
57. ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச்சொல்
58. மறைமுக வரிகள்
#உற்பத்தி வரி
#சுங்க வரி
#விற்பனை வரி
#சேவை வரி
#மதிப்பு கூட்டு வரி
#பொ௫ள் மற்றும் சேவை வரி
#பயணிகள் வரி
#ஆடம்பர வரி
59. பட்ஜெட் மக்களவையில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும.
60. நேர்முக மற்றும் மறைமுக வரிச் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய
ராஜா செல்லையா கமிட்டி (1991)
61. நேர்முக வரி குறித்து ஆராய
வான்சு கமிட்டி(1971)
62. மறைமுக வரி விதிப்பு குறித்து ஆராய
ரெக்கி,ஜா கமிட்டி (91,97)
63. CENVAT
கலால் வரிக்கான மாற்று வடிவமாகும்
64. கே .என்.ராஜ் கமிட்டி 1972 விவசாய வ௫மானத்துக்கு வரி விதிப்பு குறித்து ஆராய
65. அமைப்பு சார்ந்த வேலையின்மை...
நீண்டகாலம் நீடிப்பவை.
இந்திய வேலைவாய்ப்பின்மை இவ்வகையைச் சார்ந்தது
66. ஒ௫ வ௫டத்தில் 273 நாட்களும் 8 மணி நேரமும் வேலை இல்லாமல் இ௫ப்பவர்கள் வேலைவாய்ப்பின்மை எனப்படும் .
67. 1949 தேசிய வ௫வாய் குழு தலைவர் - வி.கே.ஆர் .வி . ராவ்
68. வேளாண்மை வரியை விதிப்பது மாநில அரசு.
69. நாடுகளின் செல்வம் வெளிவந்த ஆண்டு 1776
70. பாரிஸ் சாந்து என்பது கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட் ஆகும்
71. LOKPAL - சொல்லின் பொருள் மக்கள் பாதுகாவலன்
72. பல வேடிக்கை மனிதரை போல
யானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ' - பாரதி
73. விமோசனம் என்ற பத்திரிகை ஆசிரியர்,
சுயராஜ்யம் என்ற பத்திரிகையின் ஆசிரியரும் இவரே, சுதந்திரா என்ற கட்சியை ஆரம்பித்தவர்-Rajaji.
74. திராவிட நாடு என்ற பத்திரிகை ஆசிரியர்- அண்ணா
75. 1997 ல் பெண்களை கேலி செய்வதை தடுக்க சட்டம் இயற்றியது தமிழக அரசு
76.1999 பெண்களை அநாகரிகமாகச் சித்தரித்து சுவரொட்டிகள் வெளியிடுவதை தடைசெய்துள்ளது தமிழக அரசு
77. சுதந்திர சங்கு பத்திரிக்கை ஆரம்பித்தவர்-
சங்கு கணேசன.
78. தமிழ்நாடு என்ற இதழின் ஆசிரியர்- வரதராஜுலு நாயுடு
79. பாலபாரதி இதழின் ஆசிரியர்- வாஞ்சிநாதன் குரு
80.உதயசூரியன் என்ற இதழின் ஆசிரியர- வெங்கடராயிலு நாயிநாயுடு
81. வாக்காளர்களுக்கு முதன்முதலாக அடையாள அட்டை வழங்கிய இந்திய மாநிலம் - ஹரியானா
82. சக வருடம் தொடக்கம் - கி.பி.78
83. வினோத ரச மஞ்சரி நூலின் ஆசிரியர்- வீராசாமி செட்டியார்
84. இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து தருவதற்கு வைஸ்ராய் இர்வின் பிரபு சம்மதித்த ஆண்டு- 1939
85. திப்பு சுல்தான் இறந்த ஆண்டு- 1799 4th treaty of sriragapattinam,
86. Operation Blue star நடைபெற்ற ஆண்டு- ஜூன் 1984;அந்த நிகழ்ச்சிக்கு அப்போதைய இங்கிலாந்து அரசு உதவியதாக இப்போது தகவல் கசிந்துள்ளது!
87. தண்டி அலங்காரம்-இதன் மூல நூல்- kaaviya tharisanam
88. நால்வர் நான்மணி மாலை ஆசிரியர்- Sivapirakasar.
89. மணிக்கவாசகர் எழப்பிய கோயில் உள்ள இடம்- திருப்பெருந்துரை
90. கடல் நீரை குடிநீராக மாற்றும் முறை- எதிர்சவ்வூடுபரவல்.
91. ஆங்கிலேயர் காலத்தில் திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார்- எல்லீஸ்
92. காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவர்- ராஐசிம்மன்
93. உலக சுகாதார நிறுவனம்
(W.H.O) இருப்பிடம்- geneva, switzerland and starts from 1948
94. சார்க்க் அமைப்பு எங்கு எந்த ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது- 1985 in Dhaka .Headquarters in Kathmandu
95. த .நா மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு - 1997
96. காசி,கயிலை,மதுரைக்ககலம்பகம்-குமரகுருபரர்
97. தில்லை கலம்பகம்,ஆமாத்தூர் கலம்பகம் -இரட்டை புலவர்கள்
98. திருவாரூர் புராணம் பாடியவர்- ஞானக் கூத்தர்
99. பசிப்பிணி எனும் பாவி"-இவ்வரி இடம் பெற்ற நூல் - மணிமேகலை
100. பட்டம் விடும் போட்டி நடைபெறும் மாநிலம் - குஜராத்
101. நைடதம் நூலாசிரியர், கொக்கோகம் இயற்றிய வரும் கூட. .- Athiveerarama pandithar
102. பாரிசுக்குப் போ நூலாசிரியர்- Jayakanthan
103. வரிக்குதிரை அதிகம் காணப்படும் நாடு- தான்சேனியா
104. NH-21 இணைக்கும் சாலை- chandigar- Manali (H.P)
105. வனவிலங்கு வாரியம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு- 1972
106.நாக குமார
காவியத்தின்" வேறு பெயர்-
நாகபஞ்சமி
107. விபுதர் - பொருள் கூறுக? Pulavar
108. "கல்விக்கோர் கம்பன் போலும் கவிதைக்கோர் பரணர் போலும்" யார் யாரை பாடியுள்ளார்? Suratha maraimalai adigalai
109. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை யாது-13 tamilnadu -3
110. உருளும் கோள் , பச்சை நிறக்கோள்-urenus
111. ஹேலி" வால் நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் 76
112.மிதக்கும் கோள் எது Saturn
113.பூமியின் இரட்டை எது Velli
114.வீரமா முனிவருக்கு தமிழ் கற்பித்தவர் யார்?
சுப்ரதீப் கவிராயர்
115.அரளிக்கொட்டையில் உள்ள நச்சுப்பொருள் எது?
ஒலியாண்டர்
116.அலெக்சாண்டரின் ஆசிரியர் யார்?
அரிஸ்டாட்டில்
திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்தும்படி தமிழக அரசு எப்போது ஆணையிட்டது?
1971
தூத்துக்குடியில் முதன்முதலில் காற்றாலை டார்பைன்கள் எப்போது நிறுவப்பட்டது?
1968
117.நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
பாண்டித்துரைத் தேவர்
118.பெண்களின் கருப்பையின் எடை எவ்வளவு?
சுமார் 60 கிராம்
119.பெர்கின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை நறுமணப் பொருள் எது?
கூமாரின்
120.பொது நூலகங்களுக்கு நூல் ஒப்படைக்கும் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
1954
121.போரின் கொடுமையை விளக்கும் பிக்காஸோவின் ஓவியம் எது?
குவெர் நின்கா
122.மருத்துவ ஆய்விற்குப் பயன்படும் குரங்கு வகை எது?
ரீசஸ்
123.மருத்துவ உலகின் தந்தையான ஹிப்பாக்ரடீஸ் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்?
கி.மு.மூன்றாம் நூற்றாண்டு
124.ஆப்ரகாம் லிங்கன் ஜனாதிபதியாவதற்கு முன்பு என்ன தொழில் புரிந்தார்?
வழக்கறிஞர்
125.ஆர வளைவுகளைக் கொண்ட கட்டடங்கள் யார் காலத்தில் கட்டப்பட்டன?
சுல்தான்கள்
126.விவசாயிகளின் எதிரி என்றழைக்கப்படும் பறவை எது?
ஈமு
127.இசையை ஆதரிக்காத மொகலாய மன்னன் யார்?
ஒரௌங்கசீப்
128.இதயம் மற்றும் தசைகளின் இயக்கத்திற்குப் பயன்படுவது எது?
கால்சியம்
129.இந்திய டெஸட் கிரிக்கெட் அணிக்கு 21 வயதிலேயே கேப்டனானவர் யார்?
நவாப் பட்டோடி
130.மூவேந்தர்களில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்னர்கள் யார்?
பாண்டியர்கள்
131.மேற்கு ஆஸ்திரேலியாவில்
தங்கச் சுரங்கங்களுக்குப் பேர்பெற்ற இடம் எது?
கால்கூர்லி
132.லீப்னிட்ஸ் என்ற மலை எங்குள்ளது?
சந்திரன்
133.யாழ் என்னும் இசைக்கருவியின் தெய்வமாக எதைக் குறிப்பிடுவார்கள்?
மாதாங்கி
உலகிலேயே இரண்டாவது உயரமான பறவை எது?
ஈமு
ஒடிசா
2. ரஷ்யாவுக்கு அடுத்த பரப்பளவில் பெரிய நாடு எது ?
கனடா
3. மாமிசத்தோடு எலும்பையும் உண்ணும் விலங்கு எது ?
ஓநாய்
4. காவிரி நதி தமிழ் நாட்டில் நுழையும் இடம் எது ?
ஒக்கேனக்கல்
5. உலகிலேயே பால் உற்பத்தியின்
முதலிடத்தில் உள்ள நாடு?
இந்தியா
6. இத்தாலி நாட்டின் தேசிய மலர்?
லில்லி
7. அமெரிக்க இந்தியர்களின்
மிக நேர்த்தியான நாகரிகம்
இன்கா நாகரிகம
8. இந்தியாவிலேயே எந்த
மாநிலத்தில் அரசு போக்குவரத்து
பேருந்துகள் அதிகம் ஒடுகின்ற மாநிலம்?
தமிழ்நாடு.
9. சூரிய கிரகணம் நீடிக்கும்
நேரம்?
7 நிமிடம் 58 வினாடிகள்.
10. வந்தே மாதரம் பாடலை
எழுதியவார்?
பங்கிம் சந்திர சட்டர்ஜி
11. புதுக்கோட்டை குடுமியான்
மலையில் காணப்படும்
கல்வெட்டுகள்?
பல்லவர் கால கல்வெட்டுகள்
12. புற்று நோய் உட்பட எந்தநோயுமே
வராத ஒரே உயிரினம் – சுறாமீன் .
13. சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர்- பகுகுனா.
14. ஐரோப்பாவின் விளையாட்டு
மைதானம் - சுவிஸ்சிலாந்து.
15. நீந்துவதை நிறுத்தினால்
உடனே இறந்துவிடும்
ஒரே மீன்– சுறாமீன்.
16. நிலநடுக்கம் அதிகம் ஏற்படும்
நாடு-ஜப்பான்.
17. தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது?
ஞான உலா
18. கிம்பர்லி வைரச்சுரங்கம் எங்குள்ளது ? தென்னாப்பிரிக்கா
19. வாஸ்கோடகாமா இந்தியாவில் முதலில் வந்திறங்கிய இடம் எது ?
Tamil: Kallikottai Malayalam: Kozhikode & English: Calicut
20. கோஹினூர் வைரம் தற்போது எங்குள்ளது?
லண்டன் மியூசியம்
21.பத்திர ஒழுங்கு முறை சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது ?
1956
22. இந்தியாவில் மீன் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலம்? மேற்கு வங்காளம்
23. 'சோழன் நெடுமுடிக் கிள்ளி'',''சோழன் நலங்கிள்ளி'' இவர்கள் கரிகாலச்சோழனின் மகன்கள்.
24. டெல்லிக்கு முன்பு இந்தியாவின் தலைநகரம் எது ? kolkata til 1911
25. முசோலினியின் ரகசிய காவல் படையின் பெயர் என்ன? ஓவ்ரா
26. பிளாசிப் போர் எப்போது நடைபெற்றது?
சிராஜ் உத் தெளலாக்கும் இராபர்ட்கிளைவ்க்குமிடையே june 23, 1757 நடைபெற்றது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட காரணமான போர்.
27. குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - மனோகர நிர்மலா ஹோல்கர் (1967)
28. முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த நாடு எது ?
பிரான்சில் 1945ல் தான் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது... தேசிய அளவில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து.
29. முகலாய மன்னர் அக்பர் எங்கு பிறந்தார்?
அமரக்கோட்டை.
30. தற்போதைய லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் யார்? சுஷ்மா சுவராஜ்
31. பிஹு எந்த மாநிலத்தின் பாரம்பரிய நடனம்? அஸ்ஸாம்
32. திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
33. ஆகாகான் கோப்பை எந்த விளையாட்டுக்கு வழங்கப்படுகிறது? ஹாக்கி
34. உலகிலேயே வெப்பமான இடம் எது ?
அசீசீயா (லிபியா).
35. அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு எது ?
ஐக்கிய இராஜ்ஜியம் (UK)
36. திரை அரங்குகளே இல்லாத நாடுகள் எவை ?
சவுதி அரேபியா, பூட்டான்.
37. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக 12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்? மார்ச்சு 21.
38. இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்-ரசியா
39. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஏரி ஒரிசாவிலுள்ள சிலிகா ஏரிதான். இதன் பரப்பளவு 100 கி.மீட்டர் ஆகும்.
40. திருவிக வின் ஆசிரியர் பெயர்?
நா.கதிரவேற்பிள்ளை@ கதிர வேலனார்
41. உலகின் இரண்டாவது பெரிய மதம்- Muslim
1-Christian,3-Hindu,4-buddhism,5- Sikhism.
42. "கலைமாமணி & பாவேந்தர் " என்ற பட்டங்களை சுரதாவுக்கு யார் அளித்தது? தமிழக அரசு
43. சுரதா இயற்பெயர் என்ன? இராஜகோபாலன்
44. சுரதாவின் சிறப்பு பெயர் என்ன? சுப்புரத்தினதாசன(ம)
உவமைகவிகர்.
45. சுரதாவின் பெற்றோர் பெயர் என்ன? திருவேங்கடம் மற்றும் செண்பகம்.
46. இவர் யாருடைய பற்றின் காரணமாக தனது பெயரை மாற்றினார்? பாரதிதாசன்.
47. சுரதா எழுதிய நூல்களின் பெயர் என்ன?
தேன்மழை ,துறைமுகம்,சாவின் முத்தம்,எச்சில் இரவுகள் ...
48. வாழ்வியல் உரிமை பாதுகாப்புச் சட்டம் -1955
49. 1997 ல் பெண்களை கேலி செய்வதை தடுக்க சட்டம் இயற்றியது தமிழக அரசு
50. 1967 ல் சுயமரியாதை திருமணங்களைச் சட்டபூர்வமாக்கியது தமிழக அரசு .
51. 1948-49 பல்கலை கழக மானியக்குழு.....
தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் அளித்தது.
52. 1949 குழந்தைகள் பணி சட்டம்
குழந்தைகள் பணிபுரியும் வயது 17 ஆக உயர்த்தியது.
53. 12 வயதிற்குட்பட்ட சிறுவர் வேலையில் அமர்த்தப்படகூடாது
தோட்டத்தொழிலாளர் சட்டம் 1951.
54. 1948-இராதாகிருஷ்ணன்
பல்கலைகழகக் கல்விக் குழு
55.1953 -ஏ.இலட்சுமணசுவாமி கல்வி குழு
56. 1952-ம் ஆண்டு சுரங்க சட்டம் 15 வயது கீழ் உள்ளவர்களை சுரங்கங்களில் வேலைக்கு அமர்வதை தடுக்கிறது.
57. ரோபோ என்பது பிலிப்பைன்ஸ் மொழிச்சொல்
58. மறைமுக வரிகள்
#உற்பத்தி வரி
#சுங்க வரி
#விற்பனை வரி
#சேவை வரி
#மதிப்பு கூட்டு வரி
#பொ௫ள் மற்றும் சேவை வரி
#பயணிகள் வரி
#ஆடம்பர வரி
59. பட்ஜெட் மக்களவையில் மட்டுமே தாக்கல் செய்ய முடியும.
60. நேர்முக மற்றும் மறைமுக வரிச் சீர்திருத்தங்கள் குறித்து ஆராய
ராஜா செல்லையா கமிட்டி (1991)
61. நேர்முக வரி குறித்து ஆராய
வான்சு கமிட்டி(1971)
62. மறைமுக வரி விதிப்பு குறித்து ஆராய
ரெக்கி,ஜா கமிட்டி (91,97)
63. CENVAT
கலால் வரிக்கான மாற்று வடிவமாகும்
64. கே .என்.ராஜ் கமிட்டி 1972 விவசாய வ௫மானத்துக்கு வரி விதிப்பு குறித்து ஆராய
65. அமைப்பு சார்ந்த வேலையின்மை...
நீண்டகாலம் நீடிப்பவை.
இந்திய வேலைவாய்ப்பின்மை இவ்வகையைச் சார்ந்தது
66. ஒ௫ வ௫டத்தில் 273 நாட்களும் 8 மணி நேரமும் வேலை இல்லாமல் இ௫ப்பவர்கள் வேலைவாய்ப்பின்மை எனப்படும் .
67. 1949 தேசிய வ௫வாய் குழு தலைவர் - வி.கே.ஆர் .வி . ராவ்
68. வேளாண்மை வரியை விதிப்பது மாநில அரசு.
69. நாடுகளின் செல்வம் வெளிவந்த ஆண்டு 1776
70. பாரிஸ் சாந்து என்பது கால்சியம் சல்பேட் ஹெமிஹைட்ரேட் ஆகும்
71. LOKPAL - சொல்லின் பொருள் மக்கள் பாதுகாவலன்
72. பல வேடிக்கை மனிதரை போல
யானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ' - பாரதி
73. விமோசனம் என்ற பத்திரிகை ஆசிரியர்,
சுயராஜ்யம் என்ற பத்திரிகையின் ஆசிரியரும் இவரே, சுதந்திரா என்ற கட்சியை ஆரம்பித்தவர்-Rajaji.
74. திராவிட நாடு என்ற பத்திரிகை ஆசிரியர்- அண்ணா
75. 1997 ல் பெண்களை கேலி செய்வதை தடுக்க சட்டம் இயற்றியது தமிழக அரசு
76.1999 பெண்களை அநாகரிகமாகச் சித்தரித்து சுவரொட்டிகள் வெளியிடுவதை தடைசெய்துள்ளது தமிழக அரசு
77. சுதந்திர சங்கு பத்திரிக்கை ஆரம்பித்தவர்-
சங்கு கணேசன.
78. தமிழ்நாடு என்ற இதழின் ஆசிரியர்- வரதராஜுலு நாயுடு
79. பாலபாரதி இதழின் ஆசிரியர்- வாஞ்சிநாதன் குரு
80.உதயசூரியன் என்ற இதழின் ஆசிரியர- வெங்கடராயிலு நாயிநாயுடு
81. வாக்காளர்களுக்கு முதன்முதலாக அடையாள அட்டை வழங்கிய இந்திய மாநிலம் - ஹரியானா
82. சக வருடம் தொடக்கம் - கி.பி.78
83. வினோத ரச மஞ்சரி நூலின் ஆசிரியர்- வீராசாமி செட்டியார்
84. இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து தருவதற்கு வைஸ்ராய் இர்வின் பிரபு சம்மதித்த ஆண்டு- 1939
85. திப்பு சுல்தான் இறந்த ஆண்டு- 1799 4th treaty of sriragapattinam,
86. Operation Blue star நடைபெற்ற ஆண்டு- ஜூன் 1984;அந்த நிகழ்ச்சிக்கு அப்போதைய இங்கிலாந்து அரசு உதவியதாக இப்போது தகவல் கசிந்துள்ளது!
87. தண்டி அலங்காரம்-இதன் மூல நூல்- kaaviya tharisanam
88. நால்வர் நான்மணி மாலை ஆசிரியர்- Sivapirakasar.
89. மணிக்கவாசகர் எழப்பிய கோயில் உள்ள இடம்- திருப்பெருந்துரை
90. கடல் நீரை குடிநீராக மாற்றும் முறை- எதிர்சவ்வூடுபரவல்.
91. ஆங்கிலேயர் காலத்தில் திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார்- எல்லீஸ்
92. காஞ்சி கைலாசநாதர் கோயிலை கட்டியவர்- ராஐசிம்மன்
93. உலக சுகாதார நிறுவனம்
(W.H.O) இருப்பிடம்- geneva, switzerland and starts from 1948
94. சார்க்க் அமைப்பு எங்கு எந்த ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது- 1985 in Dhaka .Headquarters in Kathmandu
95. த .நா மாநில மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு - 1997
96. காசி,கயிலை,மதுரைக்ககலம்பகம்-குமரகுருபரர்
97. தில்லை கலம்பகம்,ஆமாத்தூர் கலம்பகம் -இரட்டை புலவர்கள்
98. திருவாரூர் புராணம் பாடியவர்- ஞானக் கூத்தர்
99. பசிப்பிணி எனும் பாவி"-இவ்வரி இடம் பெற்ற நூல் - மணிமேகலை
100. பட்டம் விடும் போட்டி நடைபெறும் மாநிலம் - குஜராத்
101. நைடதம் நூலாசிரியர், கொக்கோகம் இயற்றிய வரும் கூட. .- Athiveerarama pandithar
102. பாரிசுக்குப் போ நூலாசிரியர்- Jayakanthan
103. வரிக்குதிரை அதிகம் காணப்படும் நாடு- தான்சேனியா
104. NH-21 இணைக்கும் சாலை- chandigar- Manali (H.P)
105. வனவிலங்கு வாரியம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு- 1972
106.நாக குமார
காவியத்தின்" வேறு பெயர்-
நாகபஞ்சமி
107. விபுதர் - பொருள் கூறுக? Pulavar
108. "கல்விக்கோர் கம்பன் போலும் கவிதைக்கோர் பரணர் போலும்" யார் யாரை பாடியுள்ளார்? Suratha maraimalai adigalai
109. இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களின் எண்ணிக்கை யாது-13 tamilnadu -3
110. உருளும் கோள் , பச்சை நிறக்கோள்-urenus
111. ஹேலி" வால் நட்சத்திரம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் 76
112.மிதக்கும் கோள் எது Saturn
113.பூமியின் இரட்டை எது Velli
114.வீரமா முனிவருக்கு தமிழ் கற்பித்தவர் யார்?
சுப்ரதீப் கவிராயர்
115.அரளிக்கொட்டையில் உள்ள நச்சுப்பொருள் எது?
ஒலியாண்டர்
116.அலெக்சாண்டரின் ஆசிரியர் யார்?
அரிஸ்டாட்டில்
திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்தும்படி தமிழக அரசு எப்போது ஆணையிட்டது?
1971
தூத்துக்குடியில் முதன்முதலில் காற்றாலை டார்பைன்கள் எப்போது நிறுவப்பட்டது?
1968
117.நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தவர் யார்?
பாண்டித்துரைத் தேவர்
118.பெண்களின் கருப்பையின் எடை எவ்வளவு?
சுமார் 60 கிராம்
119.பெர்கின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை நறுமணப் பொருள் எது?
கூமாரின்
120.பொது நூலகங்களுக்கு நூல் ஒப்படைக்கும் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
1954
121.போரின் கொடுமையை விளக்கும் பிக்காஸோவின் ஓவியம் எது?
குவெர் நின்கா
122.மருத்துவ ஆய்விற்குப் பயன்படும் குரங்கு வகை எது?
ரீசஸ்
123.மருத்துவ உலகின் தந்தையான ஹிப்பாக்ரடீஸ் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தார்?
கி.மு.மூன்றாம் நூற்றாண்டு
124.ஆப்ரகாம் லிங்கன் ஜனாதிபதியாவதற்கு முன்பு என்ன தொழில் புரிந்தார்?
வழக்கறிஞர்
125.ஆர வளைவுகளைக் கொண்ட கட்டடங்கள் யார் காலத்தில் கட்டப்பட்டன?
சுல்தான்கள்
126.விவசாயிகளின் எதிரி என்றழைக்கப்படும் பறவை எது?
ஈமு
127.இசையை ஆதரிக்காத மொகலாய மன்னன் யார்?
ஒரௌங்கசீப்
128.இதயம் மற்றும் தசைகளின் இயக்கத்திற்குப் பயன்படுவது எது?
கால்சியம்
129.இந்திய டெஸட் கிரிக்கெட் அணிக்கு 21 வயதிலேயே கேப்டனானவர் யார்?
நவாப் பட்டோடி
130.மூவேந்தர்களில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்னர்கள் யார்?
பாண்டியர்கள்
131.மேற்கு ஆஸ்திரேலியாவில்
தங்கச் சுரங்கங்களுக்குப் பேர்பெற்ற இடம் எது?
கால்கூர்லி
132.லீப்னிட்ஸ் என்ற மலை எங்குள்ளது?
சந்திரன்
133.யாழ் என்னும் இசைக்கருவியின் தெய்வமாக எதைக் குறிப்பிடுவார்கள்?
மாதாங்கி
உலகிலேயே இரண்டாவது உயரமான பறவை எது?
ஈமு
தமிழகத்திலுள்ள கோட்டைகள்
தமிழகத்திலுள்ள
கோட்டைகள்
|
|
♣
|
அறந்தாங்கி
கோட்டை அறந்தாங்கி
|
♣
|
திண்டுக்கல்
கோட்டை திண்டுக்கல்
|
♣
|
ஜெல்டாரியா
கோட்டை பழவேற்காடு
|
♣
|
செஞ்சிக் கோட்டை செஞ்சி
|
♣
|
மனோரா கோட்டை தஞ்சாவூர்
|
♣
|
ராஜகிரி கோட்டை செஞ்சி
|
♣
|
ரஞ்சன்குடி
கோட்டை பெரம்பலூர்
|
♣
|
சங்ககிரி கோட்டை சேலம்
|
♣
|
புனித டேவிட்
கோட்டை கடலூர்
|
♣
|
புனித ஜார்ஜ்
கோட்டை சென்னை
|
♣
|
திருமயம் கோட்டை புதுக்கோட்டை
|
♣
|
உதயகிரிக்கோட்டை நாகர்கோயில்
|
♣
|
வட்டக்கோட்டை கன்னியாகுமரி
|
♣
|
வேலூர் கோட்டை வேலூர்
|
தமிழகத்தின் சிறப்புகள்
தமிழகத்தின்
சிறப்புகள்
|
|
♣
|
உலகின் நீளமான
கடற்கரை மெரீனா 13 கி.மீ
|
♣
|
மிக உயர்ந்த
சிகரம் தொட்டபெட்டா
|
♣
|
மிக நீளமான ஆறு
காவிரி 760 கி.மீ
|
♣
|
தமிழகத்தின்
நுழைவாயில் தூத்துக்குடி
|
♣
|
தென்னிந்தியாவின்
மான்செஸ்டர் கோயம்புத்தூர்
|
♣
|
மலை
வாசஸ்தலகங்களின் ராணி உதகமண்டலம்
|
♣
|
மிக உயரமான கொடி
மரம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை (உயரம் 150
அடி)
|
♣
|
மிகப்பெரிய
கோயில் தஞ்சை பெரிய கோயில்
|
♣
|
தமிழக
நெற்களஞ்சியம் தஞ்சாவூர்
|
♣
|
மிகப் பெரிய அணை
மேட்டூர் அணை
|
♣
|
மிகப்பழமையான
அணை கல்லனை
|
♣
|
மிகப்பெரிய
மாவட்டம் ஈரோடு(8,162 ச.கி.மீ)
|
♣
|
மிகச்சிறிய
மாவட்டம் கன்னியாகுமரி
|
♣
|
அதிக மக்கள்
நெருக்கமுள்ள மாவட்டம் சென்னை
|
♣
|
குறைந்த மக்கள்
நெருக்கமுள்ள மாவட்டம் சிவகங்கை
|
♣
|
மக்கள் தொகை
அதிகமுள்ள மாவட்டம் சென்னை
|
♣
|
மக்கள் தொகை
குறைவாயுள்ள மாவட்டம் பெரம்பலூர்
|
♣
|
மிக உயரமான
கோபுரம் திரு வில்லிபுத்தூர்
|
♣
|
மிகப்பெரிய
பாலம் பாம்பன் பாலம்
|
♣
|
மிகப்பெரிய தேர்
திருவாரூர் தேர்
|
♣
|
கோயில் நகரம்
மதுரை
|
♣
|
ஏரிகளின்
மாவட்டம் காஞ்சிபுரம்
|
♣
|
தென்னாட்டு
கங்கை காவிரி
|
♣
|
மலைகளின் இளவரசி
வால்பாறை
|
♣
|
மலைகளின் ராணி
நீலகிரி
|
♣
|
தென்னிந்தியாவின்
நுழைவாயில் சென்னை
|
♣
|
தமிழகத்தின்
நுழைவாயில்
தூத்துக்குடி
|
♣
|
மலைகளின் ராணி
உதகமண்டலம்
|
♣
|
மலைகளின் இளவரசி
வால்பாறை
|
♣
|
தென்னிந்தியாவின்
மான்செஸ்டர் கோயம்புத்தூர்
|
♣
|
ஆயிரம்
கோயில்களின் நகரம் காஞ்சிபுரம்
|
♣
|
முக்கடல்
சங்கமம்
கன்னியாகுமரி
|
♣
|
தென்னிந்தியாவின்
ஆபரணம் ஏற்காடு
|
♣
|
தென்னாட்டு
கங்கை
காவிரி
|
♣
|
தமிழ்நாட்டின்
ஹாலிவுட்
கோடம்பாக்கம்
|
♣
|
தமிழ்நாட்டின்
ஹாலந்து
திண்டுக்கல்
|
♣
|
தமிழ்நாட்டின்
ஜப்பான்
சிவகாசி
|
♣
|
ஏரிகள் நிறைந்த
மாவட்டம் காஞ்சிபுரம்
|
♣
|
முத்து நகரம்
தூத்துக்குடி
|
♣
|
மலைக்கோட்டை
நகரம்
திருச்சி
|
♣
|
நீளமான கடற்கரை
மெரீனா
|
♣
|
நீளமான ஆறு
காவிரி
|
♣
|
உயர்ந்த கோபுரம்
திருவில்லிபுத்தூர்
|
♣
|
உயர்ந்த
கொடிமரம்
செயின்ட் ஜார்ஜ்
கோட்டை
|
♣
|
மிகப்பெரிய
மாவட்டம்
ஈரோடு
|
♣
|
மிகப்பெரிய அணை
மேட்டூர்
|
♣
|
மிகப்பெரிய
கோயில்
தஞ்சை பெரிய
கோயில்
|
♣
|
மிகப்பெரிய
பாலம்
பாம்பன் பாலம்
|
♣
|
மிகப்பெரிய
தொலைநோக்கி
காவனூர்
|
தமிழகத்தின்
புராதனச்சின்னங்கள் | அறிவிக்கப்பட்ட ஆண்டு மற்றும் மாவட்டம்
|
மாமல்லபுரம்
கோயில்கள்-1985-காஞ்சிபுரம்
|
தஞ்சை பெரிய
கோயில்-1987-தஞ்சாவூர்
|
கங்கை கொண்ட
சோழபுரம்-2004-அரியலூர்
|
ஐராவதீஸ்வரர்
கோயில்-2004-தஞ்சாவூர்
|
நீலகிரி மலை
ரயில்-2005-நீலகிரி
|
தமிழகத்தின் ஏரிகள்
தமிழகத்தின்
ஏரிகள்
|
|
♣
|
அம்பத்தூர்
ஏரி=சென்னை
|
♣
|
பேரிஜம்
ஏரி=கொடைக்கானல்
|
♣
|
செம்பரம்பாக்கம்=காஞ்சிபுரம்
|
♣
|
கழிவேலி
ஏரி=விழுப்புரம்
|
♣
|
கொடைக்கானல்
ஏரி=கொடைக்கானல்
|
♣
|
ஊட்டி
ஏரி=உதகமண்டலம்
|
♣
|
போரூர்
ஏரி=சென்னை
|
♣
|
பழவேற்காடு
ஏரி=சென்னை
|
♣
|
புழல்
ஏரி=திருவள்ளூர்
|
♣
|
சோழவரம்
ஏரி=திருவள்ளூர்
|
♣
|
சிங்காநல்லூர்
ஏரி=கோயம்புத்தூர்
|
♣
|
வாலாங்குளம்
ஏரி=கோயம்புத்தூர்
|
♣
|
வீராணம்
ஏரி=கடலூர்
|
INDIAN HISTORY IN TAMIL 2
♣
|
1. இந்தியாவின் தென்பகுதியை
உருவாக்கியுள்ள பீடபூமி - தக்காண பீடபூமி
|
♣
|
2. தரங்கம்பாடி கோட்டை அமைந்துள்ள
மாவட்டம் - நாகப்பட்டினம்
|
♣
|
3. மாங்கனிசு இந்தியாவில் மிக அதிகமாக
ஒரிசா மாநிலத்தில் கிடைக்கிறது.
|
♣
|
4. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள
செயற்கைகோள் ஏவுதளம் - ஸ்ரீஹரிகோட்டா
|
♣
|
5. தமிழ்நாட்டில் மாங்குரோவ் காடுகள்
காணப்படும் இடம் - பிச்சாவரம்
|
♣
|
|
♣
|
6. இபின் பதூதவின் நாடு - மொராக்கோ
|
♣
|
7. தமிழ்நாட்டில் மிக அதிக மழை
பெய்யுமிடம் - ஆனைமலை
|
♣
|
8. Epilepsy நோய்க்கான மருந்தைக் கண்டறிந்தவர் -
டாக்டர் அசிமா சாட்டர்ஜி
|
♣
|
9. ஒட்டக சவாரி காணப்படும் இடம் -
ஜெய்பூர்
|
♣
|
10. கேரளாவில் இருந்து கோயம்பத்தூர்
செல்லும் வழி - பாலக்காடு கணவாய்
|
♣
|
11. உலகில் முதன் முதலாக அனுப்பப்பட்ட
செயற்கைக் கோள் - ஸ்புட்னிக்
|
♣
|
12. விண்வெளிக்குச் சென்ற முதல் விலங்கு -
நாய்
|
♣
|
13. விண்வெளிக்குச் சென்ற முதல் நாயின்
பெயர் - லைகா
|
♣
|
14. முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற யூரி
காகரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ரஷ்யா
|
♣
|
15. விண்வெளி வீரர்கள் விண்வெளியில்
அணியும் உடை - ஸ்பேஸ் சூட்
|
♣
|
16. அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி
பணிபுரிந்தவர் - சுனிதா வில்லியம்ஸ்
|
♣
|
17. சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரத்தை கண்டுபிடித்தவர் - கிரவுதர்
பால்
|
♣
|
18. சூரியனை விட 320 மடங்கு பெரிய நட்சத்திரம் - மான்ஸ்டர் ஸ்டார்
|
♣
|
19. தமிழத்தின் தெற்குப் பகுதியில் உள்ள
கடல் - இந்தியப் பெருங்கடல்
|
♣
|
20. அரசுக்குட்பட்ட நிறுவனங்கள்- பொதுத்
துறை நிறுவனங்கள்
|
♣
|
21. மருத்துவ அவசர ஊர்தி எண் - 108
|
♣
|
22. தீயணைப்பு நிலைய அவசர உதவி எண் - 101
|
♣
|
23. காவல் நிலைய அவசர உதவி எண் - 100
|
♣
|
24. பெரிய நகரங்களில் உள்ள உள்ளாட்சி
அமைப்பு - மாநகராட்சி
|
♣
|
25. ஊராட்சி செய்து தரும் வசதிகள் - தெரு
விளக்கு, குடிநீர், சாலை வசதிகள்
|
♣
|
26. நெல் விளைய தேவையான மண் - வண்டல் மண்
|
♣
|
27. இந்தியாவில் பெரும்பான்மை மக்களின்
உணவு - அரிசி
|
♣
|
28. தமிழர்களின் அடிப்படை உணவு - அரிசி
|
♣
|
29. திண்டுக்கல் - பூட்டு
|
♣
|
30. சேலம் - மாம்பழம்
|
♣
|
31. தஞ்சாவூர் - தலையாட்டி பொம்மை
|
♣
|
32. செஞ்சிக் கோட்டை அமைந்துள்ள மாவட்டம் -
விழுப்புரம்
|
♣
|
33. குற்றாலம் ஆலயம் அமைந்துள்ள மாவட்டம் -
திருநெல்வேலி
|
♣
|
34. வேளாங்கன்னி ஆலயம் அமைந்துள்ள மாவட்டம்
- நாகப்பட்டினம்
|
♣
|
35. முதல் சுதந்திரப் போரில் ஆண் வேடமிட்டு
ஆங்கிலேயருடன் போரிட்டவர் - ஜான்சி ராணி
|
♣
|
36. வேடந்தாங்கல் அமைந்துள்ள மாவட்டம் -
காஞ்சிபுரம்
|
♣
|
37. பூக்களில் உள்ள தேனை உறிஞ்சிக்
குடிப்பது - கருஞ்சிட்டு
|
♣
|
38. ஏழு சகோதரர்கள் என்று அழைக்கப்படுவது -
தவிட்டுக் குருவி
|
♣
|
39. சிறுமலை வாழைப் பழத்திற்குப் புகழ்
பெற்ற மாவட்டம் - திண்டுக்கல்
|
♣
|
40. பல்லவ மன்னர்களின் துறைமுகமாக
விளங்கியது - மாமல்லபுரம்
|
♣
|
41. மாமல்லபுரத்தை கட்டியவர்கள் - நரசிம்ம
வர்மன்
|
♣
|
42. மலையும் மலையைச் சார்ந்த பகுதியும் -
குறிஞ்சி
|
♣
|
43. காடும் காடு சார்ந்த பகுதியும் -
முல்லை
|
♣
|
44. வயலும் வயலைச் சார்ந்த பகுதியும் -
மருதம்
|
♣
|
45. கடலும் கடலைச் சார்ந்த பகுதியும் -
நெய்தல்
|
♣
|
46. மணலும் மணலைச் சார்ந்த பகுதியும் -
பாலை
|
♣
|
47. APPLE - Ariance Passenger
Payland Experiment Research
|
♣
|
48. EDUSAT - Educational Satellite
|
♣
|
49. PSLV - Polar Satelite Launch
Vehicle
|
♣
|
50. GSLV - Geo synchronous
satellite launch vehicle
|
தமிழகத்தின்
முதன்மைகள்
|
|
♣
|
முதல்
குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
|
♣
|
முதல்
து.குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்
|
♣
|
முதல் பெண்
நீதிபதி பத்மினி ஜேசுதுரை
|
♣
|
முதல் பெண்
மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
|
♣
|
முதல் பெண்
ஆளுநர் பாத்திமா பீவி
|
♣
|
முதல் பெண்
முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரன்
|
♣
|
முதல் பெண்
தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்
|
♣
|
முதல் பெண்
கமாண்டோ காளியம்மாள்
|
♣
|
முதல் நாளிதழ்
மதராஸ் மெயில் (1873)
|
♣
|
முதல் தமிழ்
நாளிதழ் சுதேசமித்திரன் (1829)
|
♣
|
முதல் வானொலி
நிலையம் சென்னை (1930)
|
♣
|
முதல்
இருப்புப்பாதை ராயபுரம்-வாலாஜா(1856)
|
♣
|
முதல் வணிக
வங்கி மதராஸ் வங்கி (1831)
|
♣
|
முதல்
மாநகராட்சி சென்னை (1688)
|
♣
|
முதல்
முதலமைச்சர் ர.சுப்புராயலு ரெட்டியார்
|
♣
|
சென்னை
மாநகராட்சியின் முதல் மேயர் சர்.ராஜா முத்தையா செட்டியார்
|
♣
|
சென்னை
மாநகராட்சியின் முதல் துணை மேயர்
எம்.பக்தவச்சலம்
|
♣
|
சென்னை
மாநகராட்சியின் முதல் பெண் மேயர்
தாரா.செரியன்
|
♣
|
சென்னை மாநகராட்சியின்
முதல் பெண் துணை.மேயர் அகல்யா சந்தானம்
|
♣
|
சென்னை
மாநகராட்சியின் முதல் தலைவர் சர்.பி.டி.தியாகராஜர்
|
♣
|
நோபல் பரிசு
பெற்ற முதல் தமிழர் சர்.சி.வி.இராமன்
|
♣
|
கிராண்ட்
மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் எஸ்.விஜயலட்சுமி
|
♣
|
முதல் பெண்
பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி
|
♣
|
முதல் ஊமை படம்
கீசகவதம் (1916)
|
♣
|
முதல் பேசும்
படம் காளிதாஸ் (1931)
|
♣
|
முதல் நாவல்
பிரதாப முதலியார் சரித்திரம்
|
INDIAN
HISTORY IN TAMIL 1
♣
|
உலகின் மிகப்பழமையான
புகழ்பெற்ற கோட்டை - ராட்லன்
|
♣
|
இந்தியாவின் முதல் மருத்துவமனை புனித
ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட ஆண்டு - 1664
|
♣
|
உலகின் மிகப்பெரிய கோட்டை அரண்மனை -
விண்ட்சர்
|
♣
|
காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட
இசைக் கருவி - புல்லாங்குழல்
|
♣
|
தந்தி கருவிகள் என்பது - நரம்புக்
கருவிகள்
|
♣
|
கொட்டு வாத்தியங்கள் என்பது - தோல்
கருவிகள்
|
♣
|
கஞ்சக் கருவிகள் என்று அழைக்கப்படுவது
- கனக் கருவிகள்
|
♣
|
யாழ்,
வீணை, தம்புரா போன்றவை - நரம்புக் கருவிகள்
|
♣
|
புல்லாங்குழல், நாதஸ்வரம், போன்றவை - துளைக் கருவிகள்
|
♣
|
பறை, தவில், மிருதங்கம் போன்றவை - தோல் கருவிகள்
|
♣
|
ஜால்ரா, ஜலதரங்கம் போன்றவை - கனக்கருவிகள்
|
♣
|
புல்லாங்குழலில்
உள்ள துளைகள் - 9
|
♣
|
நாதஸ்வரத்தில்
உள்ள சீவாளியில் பயன்படுத்தப்படும் இலை - பூவரசம் இலை
|
♣
|
தவில் செய்ய
பயன்படுவது - மாமரம்
|
♣
|
கர்நாடக இசைக்
கருவியில் மிகவும் தொன்மையானது - வீணை
|
♣
|
சர்வதேச இசை
தினம் - ஜுன் 21
|
♣
|
செங்கோட்டு யாழ்
எனப்படுவது - 7 நரம்புகள்
|
♣
|
சகோடயாழ்
எனப்படுவது - 16 நரம்புகள்
|
♣
|
மகர யாழ்
எனப்படுவது - 17 நரம்புகள்
|
♣
|
பேரியாழ்
எனப்படுவது - 21 நரம்புகள்
|
♣
|
சூரை கோட்பறை
என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - பாலை
|
♣
|
மீன் கோட்பாறை
என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - நெய்தல்
|
♣
|
மண முடிவு
என்பது எந்த நிலப்பரப்பிற்கு உரியது - மருதம்
|
♣
|
ஏறுகோட் பறை
எந்த நிலப்பரப்பிற்கு உரியது - முல்லை
|
♣
|
தொண்டகப் பறை
எந்த நிலப்பரப்பிற்கு உரியது - குறிஞ்சி
|
♣
|
தமிழ் மொழியின்
பிரிவுகள் - இயற்தமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்
|
♣
|
தமிழ் மொழி
எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது - மூன்று
|
♣
|
கோனஸாஸ்த்ரா
என்பது - உதக மண்டலத்தில் பழங்குடியினர்களின் தெய்வ வழிபாடு
|
♣
|
பந்து என்பது -
உதக மண்டலத்தில் உள்ள பழங்குடியின குடும்பங்களின் கூட்டம்
|
♣
|
நீலகிரியில்
வாழும் பழங்குடியினர் - தோடர்கள்
|
♣
|
தீக்ரிஷி என்பது
- 255 மண்டலத்தில் பழங்குடியினர்களின் கோவில்
|
♣
|
மனிதனால்
வடிவமைக்கப்பட்ட முதல் விவசாயக் கருவி - ஏர்
|
♣
|
நன்கோள் என்பது
- ஏர்
|
♣
|
திருநெல்வேலி
அமைந்துள்ள நதிக்கரை - தாமிரபரணி
|
♣
|
விண்மீன்கள்
வாழ்க்கை காலத்தை பற்றி ஆராய்ந்தவர் - எஸ். சந்திரசேகரன்
|
♣
|
அணுசகதி பற்றி
ஆராய்ந்தவர் - ஹோமிபாபா
|
♣
|
ஏவுகணை
தொழில்நுட்பம் பற்றி ஆராய்ந்தவர் - அப்துல்கலாம்
|
♣
|
மரபணு பற்றி
ஆராய்ந்தவர் - வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
|
♣
|
இந்திய
தாவரவியல் துறை நிபுணர் விஞ்ஞானி - ஜானகி அம்மாள்
|
♣
|
வலிப்பு
நோய்க்கான மருந்தினை கண்டுபிடித்தவர் - டாக்டர் ஆஸிமா சேட்டர்ஜி
|
♣
|
மை அழிப்பான்
(வைட்னர்) கண்டுபிடித்தவர் - பெஸ்ஸி நெஸ்மித்
|
♣
|
கணிப்பொறி
மொழியை (கோபால்) கண்டுபிடித்தவர் - கிரேஸ் கோப்பர்
|
♣
|
மின் விளக்கு, திரைப்படம் போன்றவை கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன்
|
♣
|
நீராவி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் -
ஜேம்ஸ் வாட்
|
♣
|
வானொலியை கண்டுபிடித்தவர் - மார்கோலி
|
♣
|
தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் -
ஜான் பெயர்டு
|
♣
|
பாராசூட் கண்டுபிடித்தவர் - ஏ.ஜெ.
ஜெமனின்
|
♣
|
பல் துலக்கியை (டூத் பிரஷ்)
கண்டுபிடித்தவர் - வில்லியம் அட்டிஸ்
|
♣
|
ஜிம் கண்டுபிடித்தவர் - ஜே. ஜட்சன்
|
♣
|
பென்சிலைக் கண்டுபிடித்தவர் - என்.கே.
காண்டோ
|
இந்திய வரலாறு
♣
|
1) பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு-( 1757)
|
♣
|
2) இரண்டாம் மைசூர்போரை முடிவுக்கு கொண்டு
வந்த உடன்படிக்கை-(மங்களுர்)
|
♣
|
3) வங்காளத்தில் இரட்டையாட்சியை
அறிமுகப்படுத்தியவர்-( இராபர்ட் கிளைவ்)
|
♣
|
4) ஹைதர் அலி மறைந்த ஆண்டு-(1782)
|
♣
|
5) பிட் இந்தியச் சட்டத்தின் ஆண்டு-(1784)
|
♣
|
6) காரன்வாலிஸ்பிரபு
அறிமுகப்படுத்தியது-(நிலையான நிலவரித்திட்டம்)
|
♣
|
7) காரன்வாலிஸ்பிரபு தன் சகப்பணியாளரான
இவர் துணையுடன் சட்டத் தொகுப்பை உருவாக்கினார்-(ஜார்ஜ் பார்லே)
|
♣
|
8) காரன்வாலிஸ் பிரபுவை தொடர்ந்து
ஆளுநராகப் பதவியேற்றவர்-(சர்ஜான் ஷோர்)
|
♣
|
9) பிட் இந்திய திருத்தச் சட்டத்தின்
ஆண்டு-(1786)
|
♣
|
10)1798-ல் வெல்லெஸ்லியின்
துணைப்படைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட முதல் நாடு-(ஹைதராபாத்)
|
♣
|
11) நான்காம் மைசூர்போர் நடைபெற்ற ஆண்டு-(1799)
|
♣
|
12) சிந்தியா பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட
துணைப்படை உடன்படிக்கையின் பெயர்- (சுர்ஜி அர்ஜூன்கான்)
|
♣
|
13) வங்கப்புலி என தன்னைக் கூறிக்கொண்ட
தலைமை ஆளுநர்-(வெல்லெஸ்லிபிரபு)
|
♣
|
14) கூர்க்கர்போரில் வெற்றி பெற்றமைக்காக
ஹேஸ்டிங்ஸ் பிரபுவிற்கு வழங்கப்பட்ட பட்டம்-(மார்குயிஸ்)
|
♣
|
15) வங்காள மொழியில் வெளியிடப்பட்ட முதல்
வார இதழ்-(சமாச்சார் தர்பான்)
|
♣
|
16) ஹேஸ்டிங்ஸ் பிரபு நேபாளத்தின் மீது
போர்தொடுத்த ஆண்டு-(1814)
|
♣
|
17) 1768-ல் வமைமிக்க கூர்க்க நாடாக
எழுச்சிபெற்றது-நேப்பாளம்
|
♣
|
18) கூர்க்க போரின் முடிவில் ஏற்பட்ட
உடன்படிக்கை-(சஹேளலி)
|
♣
|
19) மூன்றாம் பானிப்பட் போரின் ஆண்டு-(1761)
|
♣
|
20) தக்கர்களை ஒடுக்கிய மேஜர்-(கர்னல்
சீமன்)
|
♣
|
21) இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக
ஏற்கப்பட்ட ஆண்டு-(1835)
|
♣
|
22) சதி வழக்கம் இவரது காலத்தில்
ஒழிக்கப்பட்டது-(வில்லியம் பெண்டிங்)
|
♣
|
23) வேலூர் சிப்பாய் கலகம் தோன்றிய ஆண்டு-(1806)
|
♣
|
24) ராணுவத்துறையில் வில்லியம் பெண்டிங்
பிரபுவினால் ரத்து செய்யப்பட்ட முறை-(இரட்டைபடி)
|
♣
|
25) டல்ஹௌசி பிரபு பஞ்சாபை இணைத்துக்கொண்ட
ஆண்டு-(1849)
|
♣
|
26) எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ்
சகோதரர்கள் பணியாற்றினார்கள்-(பஞ்சாப்)
|
♣
|
27) பம்பாய் – தானாவை இணைத்த முதல் ரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு-(1853)
|
♣
|
28) தந்தித்துறையின் முதல்
கண்காணிப்பாளர்-(ஓஷாகன்னசே)
|
♣
|
29) நவீன அஞ்சல் முறையை தொடங்கிய
வைத்தவர்-(டல்ஹவுசி)
|
♣
|
30) மஸ்லீன் துணிக்கு பெயர் பெற்ற
நகரம்-(டாக்கா)
|
♣
|
31) மகல்வரி முறையின் கீழ்
நிலவரித்திட்டத்தின் அலகு-(கிராமம்)
|
♣
|
32) ஜோனாதன் டங்கன் வடமொழிக் கல்லூரியை
நிறுவிய இடம்-(பனாரஸ்)
|
♣
|
33) விதவைகள் மறுமணச் சட்டம்
நிறைவேற்றப்பட்ட ஆண்டு-(1855)
|
♣
|
34) 1846-ல்திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது-(10)
|
♣
|
35) சாரதா சட்டத்தின்படி பெண்களுக்கான
திருமண வயது-(14)
|
♣
|
36) ஹிடாகாரிணி சபையை அமைத்தவர்-(அம்பேத்கார்)
|
♣
|
37) மெக்காலேவின் குறிப்பு வெளியிடப்பட்ட
ஆண்டு -(1835)
|
♣
|
38. நெல்கட்டும் செவல் பகுதியை
கைப்பற்றியவர்-(கர்னல் கேம்ப்பெல்.)
|
♣
|
39) கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் சந்தித்த
இடம்-(இராமனாதபுரம்)
|
♣
|
40) வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை
பெயர்-(ஜெகவீர பாண்டியன்)
|
♣
|
41) கட்டபொம்மன் தூக்கிடப்பட்ட
இடம்-(கயத்தாறு)
|
♣
|
42) பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்த
தளபதி-(மேஜர் பானர்மேன்)
|
♣
|
43) வேலூர் கலகத்திற்கான காரணம் (புதிய
ஆயுதங்கள், சீருடைகள் அறிமுகம்)
|
♣
|
44)வேலூர் கோட்டையின் இராணுவத்
தளபதி-(கர்னல் பான்கோர்ட்)
|
♣
|
45) கோட்டைக்கு வெளியே இருந்து கொண்டு
இராணிப்பேட்டைக்கு சென்று உதவியை நாடியவர்-(மேஜர் கூட்ஸ்)
|
♣
|
46) 1857-ம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய
விடுதலைப்போர் என்று கருதியவர்-(வீர சவார்க்கர்)
|
♣
|
47) 1857-ம் ஆண்டு கலகத்திற்கு
உடனடிக்காரணம்-(கொழுப்பு தடவிபட்ட துப்பாக்கி தோட்டாக்கள்)
|
♣
|
48) பாரக் பூரில் கொழுப்புத் தடவிய
துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த சிப்பாய்-(மங்கள் பாண்டே)
|
♣
|
49) பேரரசியின் அறிக்கையை கானிங் பிரபு
வாசித்த தர்பார்-(அலகாபாத்)
|
♣
|
50) இராணுவத்தை சீரமைப்பதற்கு கர்சன்
பிரபுவினால் நியமிக்கப்பட்ட படைத்தளபதி-(கிச்சனர் பிரபு)
|
♣
|
51) இந்தியாவின் முதல்
வைஸ்ராய்-(கானிங்பிரபு)
|
♣
|
52) நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் கொண்டு
வரப்பட்ட ஆண்டு -(1878)
|
♣
|
53) முதலாவடது பஞ்ச நிவாரணக் குழுயேற்றவர்
-(சர்ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி)
|
♣
|
54) இந்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டம்
நிறைவேற்றப்பட்ட ஆண்டு -(1904)
|
♣
|
55) பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு-(1828)
|
♣
|
56) அலகார் இயக்கத்தை
தொடங்கியவர்--(சர்சையது அகமதுகான்)
|
♣
|
57) சத்திய ஞானசபை நிறுவப்பட்ட ஆண்டு
-(வடலூர்)
|
♣
|
58) இராஜாராம் மோகன்ராய் தொடங்கிய
வங்காளப்பத்திரிக்கை -(சம்வாத்கௌமுகி)
|
♣
|
59) சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய
நூல்-(சத்யார்த்த பிரகாஷ்)
|
♣
|
60) சத்ய சோதக் சமாஜத்தை
நிறுவியவர்-(ஜோதிபா கோவிந்தா பூலே)
|
♣
|
61) தெற்கு ஆசியாவின் சாக்ரடிஸ் எனப்
பாராட்டப்பெற்றவர் -(பெரியவர்)
|
♣
|
62) இந்திய தேசிய காங்கிரசை
தோற்றுவித்தவர்-(ஏ.ஓ.ஹ÷யூம்)
|
♣
|
63) மிதவாதிகளின் தலைவர்-(கோகலே)
|
♣
|
64) தீவிரவாதிகளின் தலைவர்-(திலகர்)
|
♣
|
65) பிரிட்டிஷ் பொதுமக்கள் சபையில்
உறுப்பினரான முதல் இந்தியர்-(தாதாபாய் நௌரோஜி)
|
♣
|
66) முஸ்லிம்லீக் தோற்றுவிக்கப்பட்ட
ஆண்டு-(1906)
|
♣
|
67) சூரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ்
பிளவுபட்ட ஆண்டு-(1907)
|
♣
|
68) அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி
இயக்கத்தைத் தொடங்கிய இடம்-(சென்னை –அடையாறு)
|
♣
|
69) பாரத் மாதா சங்கத்தைத்
தோற்றுவித்தவர்-(நீலகண்ட பிரம்மச்சாரி)
|
♣
|
70) கேடா சத்யா கிரகத்தை காந்தி
யாருக்காகத் தொடங்கினார்-(குடியானவர்கள்)
|
♣
|
71) சௌரி சௌரா நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு -(1922)
|
♣
|
72) ரௌலட்சட்டத்தின் ஆண்டு -(1919)
|
♣
|
73) வகுப்புவாரி கொடையை அறிவித்த
பிரிட்டிஷ் பிரதமர்-(ராம்சே மெக்டோனால்டு)
|
♣
|
74) இந்திய தேசிய காங்கிரசின் முதல்
மாநாட்டில் முதல் தீர்மானம் கொண்டு வந்தவர்-(ஜி.சுப்ரமணிய அய்யர்)
|
♣
|
75) வேதாரண்ய உப்பு சத்யா கிரகத்திற்கு
தலைமை தாங்கியவர்-(ராஜாஜி)
|
♣
|
76) சென்னை சுதேசி சங்கம் நிறுவப்பட்ட
ஆண்டு -(1907)
|
♣
|
77) சுதேசி நீராவி கப்பல் கம்பெனியை
தொடங்கியவர் -(வ.உ.சிதம்பரனார்)
|
♣
|
78) தென்னிந்திய நல உரிமை சங்கம்
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு -(1916)
|
♣
|
79) இந்து சமய அறநிலையச் சட்டம்
நிறைவேற்றப்பட்ட ஆண்டு -(1921)
|
♣
|
80) சட்டமன்றங்களுக்கான தேர்தலை சட்ட
பூர்வமாக ஏற்றுக்கொண்ட சட்டம்-(1909)
|
♣
|
81) தலைமை ஆளுநரின் நிர்வாகக்குழுவில் இடம்
பெற்ற முதல் சட்ட உறுப்பினர்-(எஸ்.பி.சின்ஹா)
|
♣
|
82) அரசியலமைப்புக் குழுவிற்கு தலைவர்
-(டாக்டர்.ராஜேந்திர பிரசாத்)
|
♣
|
83) இந்திய ஒன்றியத்தில் சேர மறுத்த அரசு
-(ஹைதராபாத்)
|
♣
|
84) சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் அல்லாத
முதல் அமைச்சரவைக்கு தலைமையேற்றவர்-(மொராஜி தேசாய்)
|
♣
|
85) முதலாவது இந்திய தொழில் நுட்ப கழகம்
துவக்கப்பட்ட இடம் -(காரக்பூர்)
|
♣
|
86) இந்தியாவின் இரும்பு மனிதர்-(சர்தார்
வல்லபாய் படேல்)
|
♣
|
87) ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்ட ஆண்டு
-(1953)
|
♣
|
88) நவீன இந்தியாவின் சிற்பி- (நேரு)
|
♣
|
89) புதியக்கல்விக் கொள்கையை
அறிமுகப்படுத்தியவர் (ராஜிவ்காந்தி)
|
♣
|
90) உணவில் தன்னிறைவை அடைவதை நோக்கமாகக்
கொண்டு தொடங்கப்பட்டது (பசுமைப்புரட்சி)
|
ஐந்தாண்டுத்
திட்டங்கள்
ஐந்தாண்டுத் திட்டங்கள்
ஐந்தாண்டு திட்டங்கள்
|
ஆண்டு
|
திட்டத்தின் நோக்கம்
|
1
|
1951 - 1956
|
உணவு உற்பத்திக்கு அதிக
முக்கியத்துவம்கொடுத்தது.
விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடு, பாசனம் மற்றும் மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல்தொடர்புத் துறை, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக
கவனம்செலுத்துதல்.
|
2
|
1956 - 1961
|
கிராமப் புற இந்தியாவை
சீரமைத்தல், தொழில்
துறை வளர்ச்சிக்கான அடிக்கல்லை நாட்டுதல், பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அதிக பட்ச வாய்ப்புகளைஉருவாக்குதல்
மற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே
சீராக வளர்ச்சி அடைவதை உறுதிசெய்தல்.
|
3
|
1961 - 1966
|
முதல் மற்றும் இரண்டாம்
ஐந்தாண்டுத் திட்டங்களின் நீட்சியாக
இத்திட்டம் அமைந்தது. மேலும் நான்காவது ஐந்தாண்டுத்
திட்டத்தை நோக்கி இந்திய மக்களை இட்டுச்செல்லும்
வழிகாட்டியாகவும் இது அமைந்தது.
|
4
|
1969 - 1974
|
மக்களின்
வாழ்க்கைத் தரத்தை குறிப்பாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்.
உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமின்றி ஈட்டப்பட்ட செல்வத்தை மக்கள்
அனைவருக்கும் சமமாகப்பிரித்து நாட்டின் செல்வமும் பொருளாதார சக்தியும் சில இடங்களில் மட்டுமே குவிந்திருக்காமல்
அவற்றைப்
பரவலாக்குவது |
5
|
1974 - 1979
|
உலக அளவில், உணவுப் பொருட்கள், உரம் போன்ற விவசாய இடுபொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் பெரிதும் உயர்ந்தன.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசரத் தேவையாக இருந்தது.
1974-75 இன் மத்தியில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது
|
6
|
1980 - 1985
|
வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும்சமூக ஏற்றத்தாழ்வுகள்
ஆகியவற்றைக் களைதல்.
|
7
|
1985 - 1989
|
உணவு தானிய உற்பத்தி, வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் மக்களின் உற்பத்தித் திறனைப்
பெருக்குதல்
|
8
|
1992 - 1997
|
அதிகமான அளவில்
வேலைவாய்ப்பினைஉருவாக்குவதன் மூலம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முழு அளவு வேலைவாய்ப்பினை எட்டுதல்
மக்களின் ஒத்துழைப்பின் மூலமும்
ஊக்கத்திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை விளக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல்.
அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளித்தல்
மற்றூம் 15முதல் 35 வயது வரை உள்ள மக்களிடத்து
காணப்படும்
எழுத்தறிவின்மையைப் போக்குதல்
அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி
நீர்வழங்குதல்,அடிப்படை மருத்துவ வசதிகளைஅளித்தல், நோய் தடுப்பு முறைகளை
அளித்தல் மற்றும் தோட்டிப் பணிகளை அற்வே ஒழித்தல்
விவசாய வளர்ச்சி, பல்வகைப் பயிர்களைப் பயிரிடல்
மற்றும் ஏற்றுமதி செய்யக் கூடிய அளவுக்கு தானிய
உற்பத்தியைப் பெருக்குதல் மின்னாற்றல்,போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் பாசனம்
போன்ற அடிப்படை கட்டமைப்பு
வசதிகளைப் பெருக்கி வளர்ச்சிப் பணிகளைத் தடையின்றி நீடிக்கச் செய்தல்.
|
9
|
1997 - 2002
|
வேலை வாய்ப்பைப் பெருக்குதல்
மற்றும் வறுமையை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்தல்
விலைவாசிகளைக் கட்டுப்பாட்டில்
வைத்திருக்கும் அதே நேரத்தில் வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல்
அனைவருக்கும் - குறிப்பாக -
பின்தங்கியசமூகத்தினருக்கு - உணவு மற்றும் சத்துணவை உறுதி செய்தல்
அனைவர்க்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் , அடிப்படை சுகாதார வசதிகள், அடிப்படைக் கல்வி, தங்குமிடம் ஆகியவற்றை குறித்த
கால வரையறைக்குள் உறுதிசெய்தல்
மக்கள் தொகை வளர்ச்சியைக்
கட்டுப்படுத்துதல்
அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களின்
ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பின் மூலம் வளர்ச்சிப் பணிகளின்
காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப் படாமல் காத்தல்
பெண்கள் மற்றும் சமுதாயத்தில் பின்
தங்கிய - அட்டவனை இன மக்கள், பிற பின் தங்கிய இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர்
ஆகியோருக்கு அதிகாரம் வழங்குதல்
பஞ்சாயத்து ராஜ், கூட்டுறவுச் சங்கங்கள்
மற்றும் சுய உதவிக்குழுக்கள் ஆகியவற்றில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க ஊக்கப்படுத்துதல்
சுய சார்பை உருவாக்குவதற்கான
முயற்சிகளை வலுப்படுத்துதல்.
|
10
|
2002 - 2007
|
வறுமையைக் குறைப்பது
வேலைவாய்ப்பைப் பெருக்குவது
2007 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும்
அடிப்படைக் கல்வியை எட்டச் செய்வது
மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை 16.2விழுக்காடாகக் குறைப்பது
2007 ஆம் ஆண்டுக்குள் கல்வி
ஏற்றோர் எண்ணிக்கையை எழுபத்தைந்து விழுக்காடாக
உயர்த்துவது
குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது
பேறுகாலத்தில் பெண்கள் இறக்கும் விகிதத்தைக்
குறைப்பது
வனப் பரப்பை அதிகரிப்பது
2012 ஆம் ஆண்டுக்குள் அனைத்து
கிராமங்களுக்கும்பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி செய்தல்
மாசு பட்ட அனைத்து ஆறுகளையும் 2007 ஆம் ஆண்டுக்குள் தூய்மைப் படுத்துவது.
|
11
|
2007 - 2012
|
மொத்த
உள்நாட்டு உற்பத்தியை
பெருக்குதல்,
வேலை வாய்ப்புகளை பெருக்குதல், ஆரம்பபள்ளிகளில் வசதிகளை பெருக்குதல், குழந்தை இறப்பு விகிதத்தை குறைத்தல், அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பை வழங்குதல், வனப் பரப்பளவை பெருக்குதல். |
12
|
2012 - 2017
|
பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் விரைவில்
தொடங்க உள்ளது. இதற்கான கொள்கை வரைவினை இறுதி செய்யும்
முயற்சியில் இந்திய
அரசு ஈடுபட்டுள்ளது.
|
No comments:
Post a Comment